பள்ளிகளில் கூட்டம் நடத்த எந்தவொரு அமைப்பினருக்கும் அனுமதி இல்லை! அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: பள்ளிகளில் கூட்டம் நடத்த எந்தவொரு அமைப்பினருக்கும் அனுமதி இல்லை என்றவர், அங்கன்வாடி மையங்களில் செயல்படும் எல்கேஜி யுகேஜி குழந்தைகளின் படிப்புக்காக நியமிக்கப்படும் ஆசிரியர்களின் தொகுப் பூதியத்தை உயர்த்துவது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். கொரோனா காலத்தில் பள்ளிக்குழந்தைகள் வீட்டிலேயே இருந்து விட்டதால், அவர்களின் வாசிப்பு திறன், கற்றல் திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளது என அதனை தீர்க்க எண்ணும் எழுத்தும் என்ற புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அதன் … Continue reading பள்ளிகளில் கூட்டம் நடத்த எந்தவொரு அமைப்பினருக்கும் அனுமதி இல்லை! அமைச்சர் அன்பில் மகேஷ்