லஞ்ச ஒழிப்புதுறையை ‘பச்சோந்தி’ என விமர்சனம்: அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற கோரிக்கை!

சென்னை: அமைச்சர்கள் மீதான வழக்குகள் தொடர்பான விசாரணையின்போது, லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், ஆட்சியாளர்களுக்கு ஏற்றார்போல பச்சோந்திகளாக மாறி வருகின்றனர் என நீதிபதி கடுமையாக விமர்சனம் செய்ததன் எதிரொலியாக, அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற  லஞ்ச ஒழிப்பு காவல்துறை கோரிக்கை வைத்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில்  கீழ் நீதிமன்றங்களால் தமிழக அமைச்சர்கள் அடுத்தடுத்து விடுவிக்கப்பட்டு வந்தது, பொதுமக்கள் மட்டுமின்றி நீதித்துறையிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, உயர்நீதிமன்ற நீதி அரசர் வெங்கடேஷ்.  அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டதை … Continue reading லஞ்ச ஒழிப்புதுறையை ‘பச்சோந்தி’ என விமர்சனம்: அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற கோரிக்கை!