கொலை நகரமாகும் தலைநகரம்! பட்டியல் வெளியிட்டு அண்ணாமலையை குற்றச்சாட்டு!!

சென்னை: தமிழ்நாட்டில் தலைநகரம் சென்னை கொலை நகரமாகி உள்ளது.  தமிழகத்தில், குற்றச் செயல்களையும், போதைப் பொருள்கள் புழக்கத்தையும் இனியும் கட்டுப்படுத்தவில்லை என்றால், சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி விடும் என மாநில பாஜக தலைவர்  அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, தமிழகம் சமூக விரோதிகளின் கூடாரமாகி விட்டது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, தமிழகம் முழுவதும் குற்றச் செயல்கள் அதிகரித்திருக்கின்றன. கொலை, கொள்ளை குறித்த செய்திகள் … Continue reading கொலை நகரமாகும் தலைநகரம்! பட்டியல் வெளியிட்டு அண்ணாமலையை குற்றச்சாட்டு!!