திருப்பதி லட்டு : கலப்பட நெய் விவகாரம்… சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை

திருப்பதியில் லட்டு தயாரிக்கப் பயன்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதை உறுதி செய்த திருமலை தேவஸ்தானம் நெய் சப்ளை செய்யும் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சி அமைந்து சுமார் 100 நாட்கள் ஆன நிலையில் திருப்பதி லட்டு குறித்தும் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ஊழல் குறித்தும் சந்திரபாபு எழுப்பியுள்ள இந்த புதிய சர்ச்சை நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு தயாரிப்பதற்காக ஆண்டுக்கு … Continue reading திருப்பதி லட்டு : கலப்பட நெய் விவகாரம்… சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை