சந்திரபாபு நாயுடு – ஜெகன் மோகன் ரெட்டி இடையிலான திருப்பதி லட்டு பிரச்சனை… மத்திய அரசு கையிலெடுத்தது…

திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர அரசிடம் அறிக்கை கேட்டுள்ள மத்திய அரசு அறிக்கையை தொடர்ந்து இதுகுறித்து FSSAI விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார். திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்துவது தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மத்திய உணவுத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி வலியுறுத்தியுள்ளார். திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து சர்ச்சை … Continue reading சந்திரபாபு நாயுடு – ஜெகன் மோகன் ரெட்டி இடையிலான திருப்பதி லட்டு பிரச்சனை… மத்திய அரசு கையிலெடுத்தது…