காவல் துறையை வைத்து மிரட்டுகின்றனர்! நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு – அமைச்சர் பதில்

சென்னை: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி,  தமிழக கோயில்களில் அன்னதானம் மற்றும் எல்ஈடிகள் வைத்துத் திரையிட முயற்சி செய்தால் காவல்துறையை வைத்து மிரட்டுகின்றனர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள அமைச்சர் சேகர்பாபு, எந்த கோயில்களில் அனுமதிக்கவில்லை என பட்டியலை கேட்டுள்ளார். ஆனால் திண்டுக்கல் பகுதியில் கோவிலில் யாகம், அன்னதானம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள அரசின் கடிதம் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நாடு … Continue reading காவல் துறையை வைத்து மிரட்டுகின்றனர்! நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு – அமைச்சர் பதில்