பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்களுக்கு சம்பளம் கிடையாது! ஆக்டோ ஜியோவுக்கு தலைமைச் செயலர் எச்சரிக்கை

சென்னை: வேலை நிறுத்தம் செய்யும் சங்கங்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளமில்லை  என தமிழ்நாடு அரசு அறிவித்த புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை எதிர்த்து போராட்டம் அறிவித்துள்ள ஆக்டோ ஜியோவுக்கு தலைமைச் செயலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள புதிய ஓய்வூ​தி​யத் திட்​டம்  குறித்து அதிருப்பித தெரிவித்து, அரசு ஊழியர்​கள் சங்​கங்​கள்  இணைந்து ஆக்டோ ஜியோ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. இவை, தமிழ்நாடு அரசுக்கு எதிராக வேலை நிறுத்​தம்  போராட்டம் அறி​வித்​துள்ளது. இந்த நிலை​யில், பணிக்கு … Continue reading பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்களுக்கு சம்பளம் கிடையாது! ஆக்டோ ஜியோவுக்கு தலைமைச் செயலர் எச்சரிக்கை