தமிழகத்தில் திருவண்ணாமலை உள்பட மேலும் 4 புதிய மாநகராட்சிகள் உதயம்! சட்டசபையில் மசோதா தாக்கல்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதிதாக 4 மாநராட்சிகள் உருவாக்குவது தொடர்பான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நகராட்சிகள், பேரூராட்சி, ஊராட்சிகளை தரம் உயர்த்துவது குறித்து சட்டசபையில் எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இதேபோல் பல்வேறு நகராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்றுவது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது. அந்த வகையில் விரைவில் நகராட்சி, மாநகராட்சி தரம் உயர்த்துதல் தொடர்பாக … Continue reading தமிழகத்தில் திருவண்ணாமலை உள்பட மேலும் 4 புதிய மாநகராட்சிகள் உதயம்! சட்டசபையில் மசோதா தாக்கல்