காவல்துறை எச்சரிக்கை எதிரொலி: கள்ளக்குறிச்சி பள்ளியில் களவாடிச் சென்ற பொருட்களை திருப்பி ஒப்படைத்த மக்கள்!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பள்ளி  மாணவி மரணத்தை தொடர்ந்து, ஏற்பட்ட கலவரத்தின்போது, களவாடிச் சென்ற பொருட்களை திருப்பி ஒப்படையுங்கள் என காவல்துறையினர் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்த நிலையில், வன்முறையாளர்கள், அருகே உள்ள கிராமத்தினர் தாங்கள் எடுத்துச்சென்ற பொருட்களை சாரையோரம் கொண்டு வந்து வைத்தனர்.  அவை மலைபோல் குவிக்கப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி சக்தி  பள்ளியில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவியின் மரணத்தைத் தொடர்ந்து  கடந்த 17ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை)  நடந்த கலவரத்தின் போது பள்ளியிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை, காவல்துறை மற்றும் … Continue reading காவல்துறை எச்சரிக்கை எதிரொலி: கள்ளக்குறிச்சி பள்ளியில் களவாடிச் சென்ற பொருட்களை திருப்பி ஒப்படைத்த மக்கள்!