நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது சன்சாத் டி.வி.யில் ஒளிபரப்பான செய்தி குறித்து மக்களவையில் கூச்சல் குழப்பம்…

மணிப்பூர் விவகாரத்தில் மோடி அரசு செயல்படும் விதம் நம்பிக்கைக்கு உரியதாக இல்லை என்றும் பெண்கள் மற்றும் அம்மாநில மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதியை மத்திய பாஜக அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி இதுவரை நாடாளுமன்றத்தில் எந்த ஒரு விளக்கமும் அளிக்காததை அடுத்து மோடியின் பதிலை எதிர்பார்த்து காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளனர். இன்று பிற்பகல் துவங்கிய நம்பிக்கையில்லா தீர்மானத்தின் … Continue reading நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது சன்சாத் டி.வி.யில் ஒளிபரப்பான செய்தி குறித்து மக்களவையில் கூச்சல் குழப்பம்…