12மணி நேர காரசார விவாதங்களுக்கு பிறகு இன்று அதிகாலை 2மணிக்கு நிறைவேறியது வஃபு வாரிய மசோதா….
டெல்லி: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள வஃபு வாரிய திருத்த மசோதா, மக்களவையில் சுமார் 12மணி நேரம் நடைபெற்ற காரசாரமான விவாதங்களுக்கு பிறகு அதிகாலை 2மணி (03/04/2025) அளவில் நிறைவேறியது. WAQF மசோதா மீதான விவாதத்தின் போது மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி மட்டுமல்ல, பிரியங்கா காந்தி உட்பட காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாரும் நாடாளுமன்றத்தில் கலந்து கொள்ளவில்லை. சர்ச்சைக்குரிய மசோதாவை அமைச்சர் கிரஷ் ரிஜ்ஜு நேற்று (3/04/25) மக்களவையில் தாக்கல் செய்து பேசினார். இதையடுத்து … Continue reading 12மணி நேர காரசார விவாதங்களுக்கு பிறகு இன்று அதிகாலை 2மணிக்கு நிறைவேறியது வஃபு வாரிய மசோதா….
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed