எங்க ஏரியாவுல டாஸ்மாக் கடை வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை! இது தர்மபுரி சம்பவம்

தருமபுரி:  எங்க ஏரியாவுல டாஸ்மாக்  மதுபானக் கடை வேண்டும் என ஆண்கள், பெண்கள் என திரண்டு வந்து  கிராம மக்கள் தரம்புரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இது பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு குடிகாரன்களின் மாநிலமாக மாறி வருகிறது. அரசே மதுபான கடைகளை நடத்தி மக்களை குடிகாரர்களாக மாற்றி வருகிறது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தாலும், வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் மாநில அரசு, மக்களுக்கு இலவசங்களை வாரியிறைத்து, … Continue reading எங்க ஏரியாவுல டாஸ்மாக் கடை வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை! இது தர்மபுரி சம்பவம்