ஸ்டெர்லைட் ஆலை மூடப்படாது; 3வது அலையை எதிர்கொள்ள ஆக்சிஜன் ஸ்டாக் இருக்கு! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கொரோனா 3வது அலையை சமாளிக்கும் அளவுக்கு ஆக்சிஜன் ஸ்டாக் இருக்கு, ஸ்டெர்லைட் ஆலை மூடப்படாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். நாடு முழுவதும் கொரோனா 2வது அலை கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் ஊரடங்களில் தளரவுகள் வழங்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றனர். இதற்கிடையில், இந்தியாவில் விரைவில்  கொரோனா மூன்றாம் அலை  தாக்கம்  ஏற்படும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் 3வது அலையின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்றும், … Continue reading ஸ்டெர்லைட் ஆலை மூடப்படாது; 3வது அலையை எதிர்கொள்ள ஆக்சிஜன் ஸ்டாக் இருக்கு! அமைச்சர் மா.சுப்பிரமணியன்