குழந்தைகள் உடல், மனம் ரீதியாக பாதிக்கப்படுவதால், பள்ளிகளை திறக்க முன்னுரிமை அளிக்கலாம்! சவுமியா சுவாமிநாதன்

டெல்லி: குழந்தைகள் உடல், மனம் ரீதியாக பாதிக்கப்படுவதால், பள்ளிகளை திறக்க முன்னுரிமை அளிக்கலாம் என உலக சுகாதாரத்துறை தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், தொற்று பரவல் குறைய தொடங்கி உள்ளதால், பல மாநிலங்களில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால், கொரோனா 3வது அலை பரவல் எப்படி இருக்கும் என்ற … Continue reading குழந்தைகள் உடல், மனம் ரீதியாக பாதிக்கப்படுவதால், பள்ளிகளை திறக்க முன்னுரிமை அளிக்கலாம்! சவுமியா சுவாமிநாதன்