போதைப்பொருளை கட்டுப்படுத்துவதில் திமுக அரசு செயலற்றதாக உள்ளது! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: விளம்பர வசனம் பேசும் திமுக அரசு போதைப்பொருளை கட்டுப்படுத்துவதில் செயலற்றதாக உள்ளது  என எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சமீப காலமாக அதிகரித்துவரும் கொலை சம்பவங்கள், போதை பொருட்களின் நடமாட்டம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே திமுக முன்னாள் பிரதமுகர் சாதிக்பாட்சா போதை பொருள் கடத்தல் மன்னனாக செயல்பட்டு வந்த நிலையில், அவரிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையைத் தொடர்ந்து அடுத்தடுத்து பலர் சிக்கி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, சமீபத்தில் … Continue reading போதைப்பொருளை கட்டுப்படுத்துவதில் திமுக அரசு செயலற்றதாக உள்ளது! எடப்பாடி பழனிச்சாமி