இரண்டாவது முறையாக தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்தியது திமுக அரசு… பொதுமக்கள் அதிர்ச்சி… முழு விவரம்…

சென்னை: திமுக அரசு பதவி ஏற்றதும் கடந்த 2022ம் ஆண்டு முதல் கட்டமாக மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது 2வது முறையாக மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த மின் கட்டண  உயர்வு குறித்து கடந்த ஆண்டு இறுதியிலேயே தகவல்கள் பரவி வந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தேர்தல் காரணமாக நிறுத்தி வைத்த திமுகஅரசு, தற்போது தேர்தல்கள் முடிவடைந்ததும், அதிரடியாக முன்தேதியிட்டு மின் … Continue reading இரண்டாவது முறையாக தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்தியது திமுக அரசு… பொதுமக்கள் அதிர்ச்சி… முழு விவரம்…