லஞ்சஒழிப்புதுறை ரெய்டில் சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் பணம் பறிமுதல்! இது கோவை சம்பவம்…

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பெரியநாயக்கன் பாளையத்தில் செயல்பட்டு வரும் சார்-பதிவாளர் அலுவலகத்தில்  லஞ்சஒழிப்பு காவல்துறை  நடத்திய 12 மணி நேர  ரெய்டில் சார்பதிவாளர் அலுவலகத் தில் கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் மக்களுக்கு சேவையாற்றி வரும் துறைகளான சார்பதிவாளர் அலுவலகமான  பதிவுத்துறை அலுவலங்களில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. ஒவ்வொரு செயலுக்கும், தனித்தனியாக அமவுண்ட் நிர்ணயம் செய்யப்பட்டு வரி வசூலிப்பதுபோல, லஞ்சம் வசூலிக்கப்பட்டு … Continue reading லஞ்சஒழிப்புதுறை ரெய்டில் சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் பணம் பறிமுதல்! இது கோவை சம்பவம்…