விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ”சமூக நீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்”! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: விக்கிவாரண்டி இடைத்தேர்தலில்,  ”சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  திமுக அரசு என்றாலே சமூகநீதி அரசு  என்றும்   பெருமையுடன் தெரிவித்துள்ளார். அறிவாலயத்தின் வேட்பாளராக விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் அன்னியூர் சிவாவை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங் கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று (05-07-2024), திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும்,  தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் … Continue reading விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ”சமூக நீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள்”! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!