தஞ்சை தேர் தீ விபத்து: முரண்பட்ட தகவல்கள் – அமைச்சர் சேகர்பாபு புது விளக்கம்…

சென்னை: தஞ்சை தேர் தீ விபத்துக்கு மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனமே காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது. இதுதொடர்பாக  முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வரும் நிலையில்,  அமைச்சர் சேகர்பாபு சட்டப்பேரவையில், தீப்பிடித்த எரிந்தது தேர் அல்ல சப்பரம் என புது விளக்கம் அளித்துள்ளதுடன் அரசு அனுமதி பெறவில்லை என்றும் குற்றம் சாட்டி உள்ளார். கடந்த 94வருடமாக நடைபெற்று வரும் இந்த தேர் திருவிழா குறித்து மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொள்ளவில்லை என்பதுடன், காவல்துறை தீயணைப்பு துறையினரின் மெத்தனத்தினாலே தீ … Continue reading தஞ்சை தேர் தீ விபத்து: முரண்பட்ட தகவல்கள் – அமைச்சர் சேகர்பாபு புது விளக்கம்…