தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் நீட் தேர்வில் 76,181 பேர் தகுதி மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி….
டெல்லி: தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் நீட் தேர்வில் 76,181 பேர் தகுதி மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வில், பாளையங்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும், தனியார்பள்ளியான புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி மாணவர் சூரிய நாராயணன் மாநில அளவில் முதலிடம் பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளார். நாடு முழுவதும் மொத்தம் உள்ள 707 மருத்துவக் கல்லூரிகளில் 109048 எம்பிபிஎஸ் இடங்கள் இந்த தேர்வு முடிவுகளின் படி நிரப்பப்பட உள்ளன. தமிழ்நாட்டில் 39 அரசு மருத்துவக்கல்லூரிகள் … Continue reading தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவில் நீட் தேர்வில் 76,181 பேர் தகுதி மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி….
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed