மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தலின் சர்வதேச மையமாக உள்ளது தமிழ்நாடு! அன்புமணி ராமதாஸ் அதிர்ச்சி தகவல்..

சென்னை: சர்வதேச மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தலின் மையமாக  தமிழ்நாடு மாறி வருவதாகவும், தடுத்து நிறுத்துவதில் தமிழக அரசு தோல்வி யடைந்து விட்டதாகவும் பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலக அளவிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் மற்றும் அதைத் தயாரிப்பதற்கான மூலப்பொருள் சூடோபெட்ரின் கடத்தலின் மையமாக தமிழ்நாடு மாறி வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாட்டில் இருந்து பிற நாடுகளுக்கு கடத்தப்படும் போதைப்பொருட்களின் அளவும், தமிழ்நாட்டில் பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருட்களின் அளவும் ஆண்டுக்கு … Continue reading மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கடத்தலின் சர்வதேச மையமாக உள்ளது தமிழ்நாடு! அன்புமணி ராமதாஸ் அதிர்ச்சி தகவல்..