குழந்தைகள் மரணத்தைத் தடுப்பதில் தமிழ்நாடு ‘டாப்’! நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் புகழாரம்…
டெல்லி: பச்சிளம் குழந்தைகள் மரணத்தைத் தடுப்பதில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.யின் கேள்விக்கு மத்திய அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். குழந்தைகள் மரணிப்பதில் 1000 குழந்தைகளில் 9 பேர் என்ற குறைந்த எண்ணிக்கையுடன் சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கேள்வி நேரத்தின்போது, தி.மு.க. எம்.பி. டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு . இந்தியாவில் பிரசவ கால தாய் சேய் மரணங்கள், பச்சிளம் குழந்தை மரணங்கள் எவ்வளவு? அதைத் தடுக்க, குறைக்க மத்திய … Continue reading குழந்தைகள் மரணத்தைத் தடுப்பதில் தமிழ்நாடு ‘டாப்’! நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் புகழாரம்…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed