எங்கே செல்கிறது தமிழகம்: கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 பள்ளிகளில் மாணவர்கள் தற்கொலை முயற்சி….

சென்னை: தமிழகத்தில் கடந்த  ஒரு வாரத்தில் மட்டும் 3 பள்ளி மாணவர்கள் தற்கொலை முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இது பெற்றோர்கள் மற்றும் கல்வி யாளர்களிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழ்நாடு எங்கே சென்றுக்கொண்டிருக்கிறது என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இந்தியாவில் அதிகம் தற்கொலை செய்யும் மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் இருந்து வருகிறது. குறிப்பாக மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருகிறது. தேசிய தேர்வுகளை எதிர்கொள்ள பயந்து மாணாக்கர்கள் தற்கொலை ஒருபுறம் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில், தனியார் கல்வி … Continue reading எங்கே செல்கிறது தமிழகம்: கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 பள்ளிகளில் மாணவர்கள் தற்கொலை முயற்சி….