தமிழக மணல் குவாரி முறைகேடு விவகாரம்: ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு அமலாக்கத்துறை கடிதம்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மணல் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வந்த அமலாக்கத்துறை, இதில் ஏற்பட்டுள்ள எரி ஏய்ப்பு குறித்து ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு கடிதம் எழுதி உள்ளது.  இதனால் மணல் குவாரி விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மணல், கல் உள்பட கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பான ஏராளமான வழக்குகள் இருந்தாலும், ஆட்சியாளர்கள் மற்றும் கட்சியினரின் தலைமையில் மணல் உள்பட கனிம வளங்கள் … Continue reading தமிழக மணல் குவாரி முறைகேடு விவகாரம்: ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு அமலாக்கத்துறை கடிதம்