“ஓட்டுக்கு பணம்” கொடுக்கும் பழக்கத்தை இந்தியாவுக்கே அறிமுகப்படுத்தியது தமிழகம்! கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

சென்னை: “ஓட்டுக்கு பணம் கொடுக்கும் பழக்கத்தை  இந்தியாவுக்கே அறிமுகப்படுத்தியது தமிழகம் என கூறிய மூத்த அரசியல்வாதியும்,  சமூக ஆர்வலருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் இந்தியாவிலேயே கூட்டணி அரசியலை கொண்டு வந்தது திமுகதான் என்றும் தெரிவித்து உள்ளார். கே.எஸ்.ராதாகிருஷ்ணன், முதுகலை, சட்டப்படிப்பும் பட்டமும் பெற்றவர். சென்னை உயர்நீதிமன்றத்தின் பல்வேறு சிவில், கிரிமினல் மற்றும் பொதுநல வழக்குகளில் வாதாடியுள்ளார். மேலும், டெல்லியில் உள்ள இந்திய சட்ட நிறுவனத்திலும், சர்வதேச சட்ட அமைப்பின் இந்தியா பிரிவிலும், இந்தியா மத்தியஸ்த கவுன்சிலிலும் ஆயுட்கால உறுப்பினராக உள்ளார். … Continue reading “ஓட்டுக்கு பணம்” கொடுக்கும் பழக்கத்தை இந்தியாவுக்கே அறிமுகப்படுத்தியது தமிழகம்! கே.எஸ்.ராதாகிருஷ்ணன்