தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தை அவமானப்படுத்துகிறது – சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்துகிறது! டாஸ்மாக் வழக்கில் நீதிபதிகள் அதிருப்தி…

சென்னை அமலாக்கத்துறையின் ரெய்டு தொடர்பான டாஸ்மாக் வழக்கில், தமிழ்நாடு அரசின் நடவடிக்கை மீது அதிருப்தி தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசு சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்துகிறது, உயர்நீதிமன்றத்தை அவமானப்படுத்துகிறது  என பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. அமலாக்கத்துறையினர் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை அமலாக்கத்துறையினர் 3 நாட்கள் அதிரடி சோதனை நடத்தினர். சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், முதற்கட்டமாக ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது … Continue reading தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தை அவமானப்படுத்துகிறது – சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்துகிறது! டாஸ்மாக் வழக்கில் நீதிபதிகள் அதிருப்தி…