திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் இரவோடு இரவாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு

மதுரை: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் தொடர்பாக  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை  தனி நீதிபதி மற்றும், இரு நீதிபதிகள் அமர்வு  அளித்த தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு  இரவோடு இரவாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை உறுதி செய்தது. ஆனால், அதை ஏற்க மறுத்து, காவல்துறையை கொண்டு அடாவடி செய்த திமுக … Continue reading திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் இரவோடு இரவாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு