கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க தமிழகஅரசு நிதியுதவி! சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..

சென்னை; தமிழகத்தில் சொந்த கட்டிடங்களில்  தேவாலயங்களை கட்டி கிறிஸ்தவ போதைனைகளை மேற்கொண்டுவரும் சர்ச்சுகளை சீரமைக்க நிதியுதவி  வழங்கப்படுவதாகவும், தேவைப்படுபவர்கள்  விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து  சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி  வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ தமிழகத்தில் சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங் களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளை மேற்கொள்ள அரசின் நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தேவாலயங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகள் மற்றும் கட்டிடத்தின் வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு 10 ஆண்டுகள் முதல் 15 … Continue reading கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க தமிழகஅரசு நிதியுதவி! சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..