ராமேஸ்வரம்:
ல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாட்டைச் சேர்ந்த16 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

மேலும், அவர்டகளிடம் இருந்து 2 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.