மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்! சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இனறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புடன், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை உடனடியாக தொடங்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது மத்தியஅரசு  மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் காலம் தாழ்த்துவதாக, முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்ட்யுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை மானிய கோரிக்கை கூட்டத்தொடருக்காக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு அறிவிப்புகளை விதி 110ன் கீழ் வெளியிட்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்றைய அமர்வில்,   ஜாதிவாரி … Continue reading மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்! சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம்