Tag: world

சவுதி : புனித தலங்கள் அருகே தொடர் குண்டுவெடிப்பு

ரியாத்: சவுதி அரேபியா நாட்டில் புதித தலங்களான மதினா, காடிஃப் ஆகிய இரு நகரங்கள் அருகில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

புனித ரமலான் மாதத்தில் 30,000  இஸ்லாமிய  குழந்தைகள் 'பசியில் துடிக்கிறார்கள்

ஜோர்டான்: ரமலான் என்பது உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களுக்கு புனிதமான மாதம். இஸ்லாமிய குழந்தைகளுக்கு அற்புதமான உணவு மற்றும் அற்புதமான பரிசுகள் நிறைந்த வண்ணமயமான காலம். ஆனால் இந்தப்…

செய்தித் துளிகள் (04/07/16 )

கருப்புப் பணத்தைத் திரும்பக் கொண்டுவரும் விவகாரத்தில் மோடி தோல்வியடைந்துவிட்டார் – ராம் ஜெத்மலானி. திருப்பூர் அருகே பிடிப்பட்ட 570 கோடி சிக்கிய வழக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது…

ஓரினச்சேர்க்கையாளர் பேரணியில் கலந்துகொண்ட பிரதமர்!

ஒட்டாவா: உலக நாடுகள் சிலவற்றில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும், மூன்றாம் பாலினத்தவருக்கம் உரிமைகள் இருக்கின்றன. ஆனால் பெரும்பான்மையான நாடுகளில் இவர்கள் ஒதுக்கப்பட்ட மக்களாகவே நடத்தப்படுகிறார்கள். இவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதுடன் சமூக…

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் சீனா ராணுவ பயிற்சி: பதட்டம்

பீஜிங்: சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் அடுத்த வாரத்தில், சீனா ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ள இருக்கிறது. தென் சீன கடல் பகுதியில் பெரும்பான்மையான பரப்பு, தன்னுடையது…

டாக்கா பயங்கரவத தாக்குதலில் பலியான இந்திய பெண் உடல் நாளை டெல்லி வருகிறது

டில்லி: டாக்காவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியான இந்திய இளம்பெண்ணின் உடல் நாளை டெல்லிக்கு கொண்டு வரப்படும் என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். வங்காளதேசம்…

அமெரிக்கா: பெற்ற தாயே . 4 குழந்தைகளை கழுத்தை அறுத்துக் கொன்ற கொடூரம்

வாஷிங்டன்: பெற்ற தாயே, தனது நான்கு குழந்தைகளை கொலை செய்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் டென்னிசி மாநிலம் மெம்பிஸ் புறநகர்ப்பகுதியில் ஒரு…

ஐ.எஸ். தாக்குதல்: வினை விதைத்த துருக்கி…

Jeevendran ஜீவேந்திரன் அவர்களின முகநூல் பதிவு: · துருக்கி எனும் திருடனுக்கு தேள் கொட்டி இருக்கிறது. ஐ எஸ் பயங்கரவாதிகளால் ஈராக்கிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட எண்ணையை வாங்கிக்கொண்டு…

வாட்ஸ்அப் வதந்திகள் : சிங்கப்பூரை பின்பற்றுமா தமிழ்நாடு?

சிங்கப்பூர்: சமூகவலைதளங்களில் பரவும் செய்திகளின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள தனி இணையதளத்தை சிங்கப்பூர் அரசு துவங்கியுள்ளது. அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டு நவீன வசதிகள் பெருகப் பெருக, வதந்திகளும் பெருகி…

பிரிட்டனில் தலைதூக்கும் இனவெறி: போலந்து நாட்டவர் மீது தாக்குல்

Racist , Poles , attacked , London, லண்டன், போலந்து நாட்டினர், இனவெறி, தாக்குதல் லண்டன்: லண்ட‌னில் இர‌ண்டு போல‌ந்து நாட்ட‌வ‌ர்க‌ள், ஆங்கிலேய‌ இன‌வெறிய‌ர்க‌ளினால் கடுமையாக‌…