சென்னை:
கோவை, திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் தவிர்த்து பிற பகுதிகளில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஊரடங்கு உத்தரவில் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது...
மதுரா:
காவலர்களை தாக்கிய ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்திரபிரதேச காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பேசிய, முன்னாள் சி.எல்.பி தலைவர் பிரதீப் மாத்தூர், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தொண்டர்களால் காவல்துறையினர்...
விசாகபட்டினம்:
ஆந்திர பிரதேசத்தில் உள்ள விசாகபட்டினம் எஃகு ஆலையை (வி.எஸ்.பி) தனியார் மயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலையின் அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
விஎஸ்பி ஆலையில் கடந்த சில வாரங்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...
சென்னை:
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
ஊதிய உயர்வு, தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் போக்குவரத்து துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன்...
சென்னை:
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமைச்சர் கூறுகையில், போக்குவரத்து தொழிலாளர்களுடனான இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. பேச்சுவார்த்தை முடியும் வரையில் இடைக்கால நிவாரண தொகையாக...
புதுடெல்லி:
புதுடெல்லியில் திட்டமிட்டதை விட குறைவான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகில் மிகப்பெரிய கொரோனா தடுப்பு மருந்து நிகழ்வை இன்று பிரதமர் மோடி நாட்டில் தொடங்கியுள்ளது. புது டெல்லியில் 81...
கலிபோர்னியா:
தகுதி வாய்ந்த அமெரிக்கர்களுக்கு பதிலாக எச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பணி நியமனம் செய்ததாக பேஸ்புக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு ஒரு தனி வேலை பட்டியல் செயல்முறையை வைத்து,...
வாஷிங்டன்:
அமெரிக்காவில் சுகாதார பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர் குடியிருப்புகளுக்கு முதலில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கொடுக்கப்படும் என்று உயர்அதிகாரமுள்ள அமெரிக்க அரசாங்க குழு அறிவித்துள்ளது.
ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டை உணவு...
மும்பை:
மும்பையில் பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருள், ரூ.5 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் அங்கு பாதிக்கப்பட்டுள்ள பாலியல் தொழிலாளர்களுக்கு உதவி செய்ய வேண்டும்...
சென்னை:
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி தயாரானவுடன், சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் சுகாதார பணியாளர்களின் புள்ளிவிவரங்களை தமிழக அரசு சேகரிக்க தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக மாநிலம் முழுவதும் உள்ள...