Tag: with

இன்று காங்கிரஸ் முதல்வர்களுடன் சோனியா ஆலோசனை

புதுடெல்லி: காங்கிரஸ் மாநில முதல்வர்களுடன் சோனியா இன்று ஆலோசனை நடத்துகிறார். பார்லி. மழைக்கால கூட்டத்தொடர் செப். 14-ல் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று காங்கிரஸ்…

பெய்ரூட் துறைமுகத்தில் 79 ரசாயன கண்டெய்னர்கள் கண்டுபிடிப்பு

லெபனான்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் மீண்டும் ரசாயனம் கொண்ட 79 கண்டெய்னர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் இம்மாதம் 4-ஆம் தேதி ரசாயனத்தால் பயங்கர வெடி விபத்து…

32.71 கோடி பான் கார்டுகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன

புதுடெல்லி: தற்போது வரை 32.7 1 கோடி பான் கார்டுகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள தாக மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும்…

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தேசத்துரோகிகள், அந்நிறுவனத்தின் சேவை நாட்டுக்கே களங்கம்!: பாஜக எம்.பி. சர்ச்சை பேச்சு

பெங்களூரு: பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தேசத்துரோகிகள், அந்நிறுவனத்தின் சேவை நாட்டுக்கே களங்கம் என்று பாரதிய ஜனதா கட்சி எம்.பி. பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.பி.…

சத்யா பாடலை வைரலாக்கிய லோகேஷ் கனகராஜ்: நெகிழ்ச்சியோடு பாராட்டிய கமல்ஹாசன்

சென்னை: நடிகர் கமல்ஹாசன், அமலா நடிப்பில் வெளியான சத்யா திரைப்படத்தின் போட்டா படியுது படியுது பாடலை தற்போது சிறிய வீடியோவாக ரீமேக்கி செய்திருக்கிறார், சிம்பா படத்தின் இயக்குநர்…

முதல்வர் பழனிசாமி உள்பட 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை

புதுடெல்லி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். கொரோனாபாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி…

சென்னையில் கொரோனா பாதிப்புக்குள்ளான தெருக்களின் எண்ணிக்கை 513 ஆக குறைந்தது…..

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்புக்குள்ளான தெருக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது வருகிறது. கடந்த ஜூலை 5 ஆம் தேதி நிலவரப்படி, சென்னையில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான தெருக்களின்…

ராமர் என்றால் அன்பு அவரை ஒருபோதும் யாராலும் வெறுக்க முடியாது- ராகுல் காந்தி

புதுடெல்லி: ராமர் என்றால் அன்பு அவரை ஒருபோதும் யாராலும் வெறுக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பூமி…

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று – மொத்த பாதிப்பு 535ஆக உயர்வு

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவாகவே இருந்தது. இதையடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மற்றும் தொடர்பில் இருப்பவர்கள் மூலமாக…

கேரளாவில் முதன்முறையாக பிளாஸ்மா சிகிச்சையால் குணமடைந்த கொரோனா நோயாளி

கொச்சி: கேரளாவில் முதன்முறையாக பிளாஸ்மா சிகிச்சையால் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 50 வயது நோயாளி ஒருவர் குணமடைந்துள்ளார். மல்லபுரத்தை சேர்ந்தவர் வினிதா ரவி (23), இவர் மஞ்சேரி மருத்துவ…