Tag: WHO

கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் என்னென்ன?

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் என்னென்ன என்பது குறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் ஜெயந்தி தெரிவித்து உள்ளார். இந்தியாவில்…

தமிழகத்தில் கொரோனா அறிகுறி காரணமாக தனிமைபடுத்தப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 4253 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா அறிகுறி காரணமாக, வீடுகளிலேயே தனிமைபடுத்தப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 4253 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் 3 பேராக இருந்த நிலையில், அதில்…

கேரளாவில் மேலும் 12 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 236ஆக அதிகரிப்பு

டெல்லி: இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 236 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 12 பேர்…

தமிழகத்தில் எங்கெல்லாம் கொரோனா பரிசோதனை கூடங்கள்… விவரம்…

சென்னை: இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மேலும் கொரோனா பரிசோதனை…

சானிடைசர் பதுக்கலை தடுக்க டென்மார்க் சூப்பர் மார்க்கெட் செய்த அசத்தல் நடவடிக்கை…

கொரோனா தொற்று காரணமாக, மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் டென்மார்க் நாட்டில் சூப்பர் மார்க்கெட் ஒன்று அசத்தலான நடவடிக்கை எடுத்துள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.…

கொரோனா முன்னெச்சரிக்கை: வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளை அழைத்துச் செல்ல பேருந்து வசதி…

சென்னை: கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, சென்னை சர்வதேச விமான நிலையத்தில், வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளை அழைத்துச் செல்லும் வகையில் பிரத்யேக பேருந்து வசதி…

வாட்ஸ்அப்பில் கொரோனா வதந்தி: 3 பேருக்கு காப்பு…

திருப்பூர்: சமூக வலைதளமான வாட்ஸ்அப்பில் கொரோனா தொடர்பாக வதந்தி பரப்பிய 3 பேர் ஈரோட்டில் கைது செய்யப்பட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் அதிகரித்து வரும்…

மிரட்டும் கொரோனா: 75நாடுகளில் 94,000 பேர் பாதிப்பு….. உலக சுகாதார அமைப்பு தகவல்

டெல்லி: உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், தற்போது 75 நாடுகளில் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது. 94ஆயிரம்…

கொரோனா வைரஸ் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைக்கு மாற அறிவுறுத்தும் உலக சுகாதார அமைப்பு

லண்டன் கரன்சி நோட்டுக்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்பதால் ஆன்லைன் பரிவர்த்தனையைச் செய்ய உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது. சீனாவில் வுகான் நகரில் இருந்து…

மெக்சிகோ ஓபன் டென்னிஸ் – ஆண்கள் ஒற்றையர் சாம்பியன் ரபேல் நாடல்!

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ ஓபன் டென்னிஸ் தொடரில், ஸ்பெயினின் ரபேல் நாடல் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். மெக்சிகோ ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில்,…