ஆற்றில் குளித்த 7 சிறார்கள் நீரில் மூழ்கினர்
கடலூர்: கடலூர் மாவட்டம் கீழ்அருங்குணம் அருகே கெடிலம் ஆற்றில் குளித்தபோது 7 பேர் நீரில் மூழ்கினர். இவர்கள் அனைவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில், 7 பேரும் கடலூர்…
கடலூர்: கடலூர் மாவட்டம் கீழ்அருங்குணம் அருகே கெடிலம் ஆற்றில் குளித்தபோது 7 பேர் நீரில் மூழ்கினர். இவர்கள் அனைவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில், 7 பேரும் கடலூர்…
கோவை: உணவு டெலிவரி செய்த இளைஞரை தாக்கிய போக்குவரத்து காவலர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கோவை நீலாம்பூர் பகுதியை சேர்ந்த மோகனசுந்தரம் என்பவர், உணவு டெலிவரி…
சென்னை: பொதுத்தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு உடனடி துணை தேர்வு நடந்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் அந்தந்த மாவட்டத்தில்…
சென்னை: யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற சுவாதிஸ்ரீ உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், யுபிஎஸ்சி…
ஜெனிவா: குரங்கம்மை நோய் பரவல் பொது சுகாதார அபாயத்தை அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. குரங்கு அம்மை நோய் முதன் முதலில் 1958…
சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதிகம் கேள்வி கேட்ட எம்எல்ஏக்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி…
சென்னை: தமிழக ஆளுநருக்கு இயக்குநர் அமீர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழக ஆளுநருக்கு இயக்குநர் அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றைக்கும் வட இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,…
உலகம் முழுவதும் 54 லட்சம் பேர் மட்டுமே கொரோனா காரணமாக பலியானதாக கூறப்பட்டு வரும் நிலையில், இதன் உண்மையான எண்ணிக்கை அதை விட மூன்று மடங்கு அதிகமாக…
கொழுப்பு: கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் வரும் 4-ஆம் தேதி நாடாளுமன்றம் கூட உள்ளது. அண்டை நாடான இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான…
சென்னை: பெருங்குடி தீயை அணைத்தவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். பெருங்குடி குப்பைக் கிடங்கில் மறுசுழற்சி செய்யும் இடத்தில் புதன்கிழமை மாலை 3 மணி அளவில்…