<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Who is responsible &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/who-is-responsible/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Sat, 26 Jul 2025 06:38:40 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Who is responsible &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை  தாமதத்துக்கு யார் காரணம்? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. கேள்விக்கு மத்தியஅமைச்சர் பதில்&#8230;</title>
		<link>https://patrikai.com/who-is-responsible-for-the-delay-in-the-chennai-bangalore-expressway-union-ministers-reply-to-dmk-mps-question-in-parliament/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 26 Jul 2025 06:41:05 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Chennai - Bangalore Expressway]]></category>
		<category><![CDATA[DMK wilson]]></category>
		<category><![CDATA[Parliament Monsoon session]]></category>
		<category><![CDATA[Union Minister Nitin Gadkari]]></category>
		<category><![CDATA[Who is responsible]]></category>
		<category><![CDATA[சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் வே]]></category>
		<category><![CDATA[சென்னை-பெங்களூர் விரைவுச்சாலை]]></category>
		<category><![CDATA[திமுக வில்சன்]]></category>
		<category><![CDATA[நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில்]]></category>
		<category><![CDATA[மத்திய அமைச்சர் நிதின் கட்கரி]]></category>
		<category><![CDATA[யார் பொறுப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1333025</guid>

					<description><![CDATA[டெல்லி: சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை தாமதத்துக்கு யார் காரணம்?  என நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.  வில்சன் கேள்விக்கு மத்தியஅமைச்சர் கர்கரி  பதில் அளித்துள்ளார். சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கும் பணிகள் பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருவதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில்,  எக்ஸ்பிரஸ் சாலை அமைப்பதில்,  &#8220;தமிழகத்தில் தான் பணிகள் தாமதம் என  மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி குற்றம் சாட்டி உள்ளார். நிலம் கையகப்படுத்துவதில் அரசின் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கள்ளச்சாராயத்தால் அப்பாவி மக்கள் உயிர்கள் பறிபோனதற்கு யார் பொறுப்பு? தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி&#8230;</title>
		<link>https://patrikai.com/who-is-responsible-for-the-loss-of-innocent-lives-due-to-illegal-poisoned-liquor-high-court-questions-to-tamil-nadu-govt/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Jun 2024 07:31:16 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[High Court questiond]]></category>
		<category><![CDATA[loss of innocent lives due to illegal poisoned liquor?]]></category>
		<category><![CDATA[Who is responsible]]></category>
		<category><![CDATA[அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு யார் பொறுப்பு?]]></category>
		<category><![CDATA[உயர்நீதிமன்றம் கேள்வி]]></category>
		<category><![CDATA[சட்டவிரோத விஷம் கலந்த மது விற்பனை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299361</guid>

					<description><![CDATA[சென்னை: கள்ளச்சாராயத்தால் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோனதற்கு யார் பொறுப்பு? என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மேலும், தமிழ்நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் விஷச் சாராயம் தொடர்பாக பதியப்பட்ட வழக்குகள் எத்தனை? என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர். கள்ளக்குறிச்சியில் திமுக நிர்வாகி ஒருவர் பாக்கெட் சாராயத்தை தாராளமாக விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினருக்கு புகார் அளித்து  நடவடிக்கை எடுக்காத நிலையில், தற்போது  கள்ளச்சாராயம் குடித்த 50 பேர் உயிரிழந்துள்ளனர். [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
