Tag: west bengal

சிஏஏ மற்றும் என் ஆர் சி எவ்வாறு மேற்கு வங்கத்தில் அமலாக்கப்படும் என பார்க்கிறேன் : மம்தா சவால்

கொல்கத்தா திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றை எவ்வாறு மேற்கு வங்கத்தில் அமலாக்கப்படும் என்பதைப் பார்க்கிறேன் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி…

ஆட்சி, உயிர் எது போனாலும் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டேன்: மே.வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: குடியுரிமை சட்டத்தை எக்காரணம் கொண்டும் அமல்படுத்த மாட்டேன், எனது ஆட்சியே கலைக்கப்பட்டாலும் சரி என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி ஆவேசமாக கூறி இருக்கிறார்.…

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: மேற்குவங்க முதல்வர் மம்தா தலைமையில் திரிணாமுல் காங்கிரசார் பேரணி

கொல்கத்தா: மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா தலைமையில் திரிணாமுல் காங்கிரசார் பேரணி நடத்தி வருகின்றனர்.…

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து 3 மாநில முதல்வர்கள் போர்க்கொடி

டில்லி குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை அமல்படுத்த மாட்டோம் கேரளா, மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் மாநில அரசுகள் அறிவித்துள்ளன. பாஜக இரண்டாம் முறையாக அரசு அமைத்ததில் இருந்து…

தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமை சட்டம்: ஒரு நாளும் மே. வங்கத்தில் அனுமதிக்க மாட்டேன் என மமதா பானர்ஜி ஆவேசம்

கொல்கத்தா: தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமை சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக ஒரு நபரை கூட போராளியாக விட மாட்டோம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மமதா…

மேற்குவங்க முதல்வருடன் அனைத்து பிரச்சினைகளையும் பேசி தீர்க்க தயார்! ஆளுநர் ஜெகதீப் தங்கார்

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேசித் தீர்க்க தயாராக இருப்பதாக மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கார் தெரிவித்து உள்ளார். நேற்று…

மேற்கு வங்கத்தில் பரபரப்பு: தலைமைச் செயலக கேட் பூட்டப்பட்டதால் மாநில ஆளுநர் பரிதவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கார், இன்று சட்டப்பேரவை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய வருவதாக கூறிய நிலையில், தலைமைச்செயலக கேட் பூட்டப்பட்டிருந்தால், அவர்…

சரித்திரம் மாறுகிறதா? மேற்கு வங்க இடைத்தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மோசடி என பாஜக சந்தேகம்

கொல்கத்தா மேற்கு வங்க மக்களவை இடைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்யப்பட்டுள்ளதாக பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் நடந்த மக்களவை இடைத்தேர்தலில் காலிகஞ்ச்,காரக்பூர்…

பாஜக பின்னடைவு: மேற்குவங்க இடைத்தேர்தலில் மம்தா கட்சி அமோக வெற்றி!

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தல் 3 தொகுதிகளிலும் மம்தா கட்சி அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இதன் காரணமாக அங்கு பாஜக மீண்டும்…

மேற்கு வங்க இடைத் தேர்தல் : தேசிய குடியுரிமை பட்டியலால் பயனடைந்த திருணாமுல் காங்கிரஸ்

டில்லி மேற்கு வங்க இடைத்தேர்தலில் திருணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதற்கு தேசிய குடியுரிமை பட்டியல் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கடந்த 2014 ஆம் வருடம் நடந்த மக்களவை…