<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Water &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/water/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 22 May 2025 11:29:24 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Water &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தமிழகத்துக்கு தண்ணீர் திரக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு</title>
		<link>https://patrikai.com/cauvery-triibunal-ordered-to-open-water-for-tn/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 22 May 2025 11:29:24 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Cauvery tribunal]]></category>
		<category><![CDATA[open]]></category>
		<category><![CDATA[TN]]></category>
		<category><![CDATA[Water]]></category>
		<category><![CDATA[காவிரி ஆணையம்]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[நீர் திறப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1327395</guid>

					<description><![CDATA[டெல்லி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.’ இன்று டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 40 வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக அரசு சார்பாக  நீர்வளத் துறை செயலாளர் ஜெ.ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியம், உறுப்பினர் எல்.பட்டாபி ராமன் ஆகியோரும் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில அரசு பிரதிநிதிகளும் பங்கேற்றனர். கூட்டத்தில் தமிழக அரசு தரப்பில், தென்மேற்கு பருவமழை, 2025, மே மாதம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இனி பாகிஸ்தானுக்கு ஒரு நுலி நீர் கூட செல்லாது : மத்திய அமைச்சர்</title>
		<link>https://patrikai.com/central-minister-says-hereafter-even-a-single-drop-of-water-will-go-to-pak/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 27 Apr 2025 10:25:57 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Central minister]]></category>
		<category><![CDATA[Pakistan]]></category>
		<category><![CDATA[Water]]></category>
		<category><![CDATA[தண்ணீர்]]></category>
		<category><![CDATA[பாகிஸ்தான்]]></category>
		<category><![CDATA[மத்திய அமைச்சர்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1325409</guid>

					<description><![CDATA[டெல்லி இனி பாகிஸ்தானுக்கு ஒரு துஇ நீர் கூட செல்லாது என மத்திய அமைச்சர் சி ஆர் பாட்டில் தெரிவித்துள்ளார்/ சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ் வரும் நதிகளில் கட்டப்பட்ட அணைகளின் நீர் இருப்பு மற்றும் செயல்திறனை அதிகரிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா-பாகிஸ்தான் இடையே சிந்து நதிப் படுகையில் உள்ள 6 நதிகளின் நீர் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.ய நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இந்திய [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>விலங்குகளின் தாகம் தீர பவானிசார்கர் பகுதியில் குட்டைகளில் தண்ணிர் நிரப்பும் வனத்துறை</title>
		<link>https://patrikai.com/forest-dept-fills-water-at-bhavani-sagar-ponds-to-quench-the-thirst-of-animals/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Mar 2025 09:04:35 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[animals]]></category>
		<category><![CDATA[Bhavani Sagar]]></category>
		<category><![CDATA[Forest depr]]></category>
		<category><![CDATA[Ponds]]></category>
		<category><![CDATA[Water]]></category>
		<category><![CDATA[குட்டைகள்]]></category>
		<category><![CDATA[தண்ணீர்]]></category>
		<category><![CDATA[பவானி சாகர்]]></category>
		<category><![CDATA[வனத்துறை]]></category>
		<category><![CDATA[விலங்குகள்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1322478</guid>

					<description><![CDATA[ஈரோடு விலங்குகளின் தாகம் தீர்க்க பவானி சாகர் வனப்பகுதியில் குட்டைகளில் தண்ணிர் நிரப்பும் பணி ந்டந்து வருகிறது. பவானிசாகர் வனப்பகுதி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்டதாகும். இங்கு புலிகள், யானைகள், கரடிகள், செந்நாய்கள், கழுதைப்புலிகள், காட்டெருமைகள், சுருளைக் கொம்பு மான்கள், புள்ளிமான்கள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக காணப்படுகின்றன. இவை வனப்பகுதியில் உள்ள தீவனங்களை தின்றுவிட்டு அங்குள்ள குட்டைகளில் தேங்கியுள்ள தண்ணீரைக் குடித்து வந்தன. பவானிசாகர் வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை இல்லாத [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சென்னையில் நீடிக்கும் வறண்ட வானிலை&#8230; தாகம் தீர்க்குமா வடகிழக்கு பருவமழை&#8230;</title>
		<link>https://patrikai.com/dry-weather-continues-in-chennai-will-northeast-monsoon-quench-thirst/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 22 Nov 2024 06:47:20 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Bay of Bengal]]></category>
		<category><![CDATA[chennai]]></category>
		<category><![CDATA[Cloud Burst]]></category>
		<category><![CDATA[Cyclone]]></category>
		<category><![CDATA[Deep depression]]></category>
		<category><![CDATA[Low Pressure]]></category>
		<category><![CDATA[North East Monsoon]]></category>
		<category><![CDATA[Reservoir]]></category>
		<category><![CDATA[storm]]></category>
		<category><![CDATA[Water]]></category>
		<category><![CDATA[water crisis]]></category>
		<category><![CDATA[வானிலை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1312334</guid>

					<description><![CDATA[தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. அக்டோபர் 16ம் தேதி துவங்கிய வடகிழக்கு பருவமழை காரணமாக தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களின் ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பியுள்ளது. வங்கக்கடலில் புதிதாக உருவான காற்றழுத்தம் காரணமாக பெய்து வரும் கனமழையால் கன்னியாகுமரி, மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதேவேளையில், தமிழகத்தின் வடமாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து போக்கு காட்டி வருகிறது. டிசம்பர் மாதம் இறுதிவரை இந்த [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தண்ணீர் வேகமாக வடிந்தது மழைநீர் வடிகளால் தான் : அமைச்சர் கே என் நேரு</title>
		<link>https://patrikai.com/miniser-k-n-nehr-says-due-to-storm-water-drain-water-drained-spped/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 16 Oct 2024 11:35:09 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[chennai]]></category>
		<category><![CDATA[Minister K.N. Nehru]]></category>
		<category><![CDATA[Storm water drain]]></category>
		<category><![CDATA[Water]]></category>
		<category><![CDATA[அமைச்சர் கே.என். நேரு]]></category>
		<category><![CDATA[சென்னை]]></category>
		<category><![CDATA[தண்ணீர்]]></category>
		<category><![CDATA[மழைநீர் வடிகால்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1309022</guid>

					<description><![CDATA[சென்னை தமிழக அமைச்சர் கே என் நேரு மழைநீர் வடிகால்களால் தான் தண்ணீர் வேகமாக வடிந்ததாக கூறி உள்ளார். இன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு செய்தியாளர்களிடம், ”சென்னையில் நேற்று ஒரே நாளில் 17 செ.மீ முதல் 20 செ.மீ வரை மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்கள் 30 செ.மீ வரை கூட மழை பதிவாகியுள்ளது. ஒருசில இடங்களைத் தவிர அனைத்து இடங்களிலும் மழை நீர் வடிந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது. பெரு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக முதல்வர் மறுப்பு</title>
		<link>https://patrikai.com/karnataka-cm-refused-to-open-water-to-tn/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Jul 2024 12:43:41 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Karnataka CM]]></category>
		<category><![CDATA[Refused]]></category>
		<category><![CDATA[TN]]></category>
		<category><![CDATA[Water]]></category>
		<category><![CDATA[கர்நாடக முதல்வர்]]></category>
		<category><![CDATA[தண்ணீர்]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[மறுப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1301059</guid>

					<description><![CDATA[பெங்களூரு கர்நாடக முதல்வர் சித்தராமையா தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என மறுத்துள்ளார். ஆண்டுதோறும் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவு, காவிரி மேலாண்மை ஆணையம் வாயிலாக முறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஜூன் மாதம் வழங்க வேண்டிய 9.19 டிஎம்சி நீரில், 2.25 டிஎம்சி மட்டுமே கிடைத்தது., இம்மாதம், 31.2 டிஎம்சி நீர் திறக்க வேண்டிய நிலையில், 9-ம் தேதி வரை, 1.99 [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுப்பு</title>
		<link>https://patrikai.com/karnataka-govt-dened-to-openwater-to-tn/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Apr 2024 13:44:17 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Karnataka govt]]></category>
		<category><![CDATA[Not openng]]></category>
		<category><![CDATA[Tn t]]></category>
		<category><![CDATA[Water]]></category>
		<category><![CDATA[கர்நாடகா அரசு]]></category>
		<category><![CDATA[தண்ணீர்]]></category>
		<category><![CDATA[தமிழகம்]]></category>
		<category><![CDATA[திறக்க முடியாது]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1294295</guid>

					<description><![CDATA[டெல்லி கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இன்று  பிற்பகல் 2.30 மணிக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது. ஒழுங்காற்றுக் குழு தலைவர் வினீத் குப்தா தலைமையிலான கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் தலைமை பொறியாளர் சுப்பிரமணியன் பங்கேற்றார். மேலும் காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்ட அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நிலுவையில் உள்ள 95 டி.எம்.சி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தேநீருக்குப் பணமின்றித் தண்ணீர் குடித்து காங்கிரஸார் பிரச்சாரம் : செல்வப்பெருந்தகை</title>
		<link>https://patrikai.com/selvaperungakai-says-cogress-compaiing-justbu-drinking-water-as-no-money-for-tea/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Apr 2024 13:55:54 +0000</pubDate>
				<category><![CDATA[Election 2024]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Campaing]]></category>
		<category><![CDATA[CONGRESS]]></category>
		<category><![CDATA[No money]]></category>
		<category><![CDATA[Selvaperunthagai]]></category>
		<category><![CDATA[Tea expenses]]></category>
		<category><![CDATA[Water]]></category>
		<category><![CDATA[காங்கிரஸார்]]></category>
		<category><![CDATA[செல்வப்பெருந்தகை]]></category>
		<category><![CDATA[தண்ணீர்]]></category>
		<category><![CDATA[தேநீர் செலவு]]></category>
		<category><![CDATA[பணம் இல்லை]]></category>
		<category><![CDATA[பிரச்சாரம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1292131</guid>

					<description><![CDATA[சென்னை தேர்தல் பிரசாரம் செய்யும் காங்கிரஸார் தேநீர் செலவுக்குக் கூட பணமின்றி வெறும் தண்ணீரைக் குடித்து பிரசாரம் செய்வதாகச் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். &#160; சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையைக் காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.  இன்று இந்தத் தேர்தல் அறிக்கைக்கான தமிழாக்கத்தை சென்னை, சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட, காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் அஜோய் குமார் பெற்றுக் கொண்டார். அப்போது செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம், &#8220;சுதந்திரத்திற்குப் பின்னர் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும், கொடுக்காத வாக்குறுதிகளையும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>செவ்வாயின் மத்திய பகுதியில் தண்ணீர் கண்டுபிடிப்பு</title>
		<link>https://patrikai.com/water-found-in-central-parts-of-mars/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Jan 2024 02:03:01 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Central part]]></category>
		<category><![CDATA[Mars]]></category>
		<category><![CDATA[Water]]></category>
		<category><![CDATA[செவ்வாய்]]></category>
		<category><![CDATA[தண்ணீர்]]></category>
		<category><![CDATA[மத்திய பகுதி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1283338</guid>

					<description><![CDATA[செவ்வாயின் மத்திய பகுதியில் தண்ணீர் கண்டுபிடிப்பு ஐரோப்பா செவ்வாய் கிரகத்தின் மத்திய.பகுதியில் தண்ணீர் இருப்பதை ஒரு ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.  பூமியின் அண்டை கிரகங்கள் வெள்ளியும், செவ்வாயும். வெள்ளி மிக அதிக வெப்பத்தை உடையது என்பதால் அங்கு வாழ இயலாது. செவ்வாயில் வெப்பம் குறைவு தான் என்றாலும் முழுக் கோளும் வறண்ட நிலையில் தான் இருக்கிறது. பொதுவாகச் செவ்வாயைப் பூமியின் மிக வறண்ட பகுதியான &#8216;அடகாமா&#8217; பாலைவனத்துடன் ஒப்பிடுவது உண்டு. செவ்வாயில் எதிர்காலத்தில் மனிதர்கள் குடியேற வேண்டும் என்றால் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் வெளியேற்றம் குறைப்பு</title>
		<link>https://patrikai.com/extra-water-opening-from-chembarambakkam-lake-is-reduced/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 01 Dec 2023 02:38:34 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[chembarambakkam lake]]></category>
		<category><![CDATA[extra]]></category>
		<category><![CDATA[Opening]]></category>
		<category><![CDATA[reduced]]></category>
		<category><![CDATA[Water]]></category>
		<category><![CDATA[உயரி நீர்]]></category>
		<category><![CDATA[குறைப்பு]]></category>
		<category><![CDATA[செம்பரம்பாக்கம் ஏரி]]></category>
		<category><![CDATA[திறப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1277447</guid>

					<description><![CDATA[சென்னை சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பது குறைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை சென்னை மாநகருக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய 6 ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வருகிறது. எனவே ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பு கருதி நேற்று காலை உபரி நீர் திறப்பு 6 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.  ஆகவே, கரையோரத்தில் தாழ்வான [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
