தொடர் மழை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரிப்பு…
சென்னை: சென்னை மற்றும் புறநகர்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் இந்த ஆண்டு…