புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று கொரோனா தொடர்பான பிரச்சனைகள் காரணமாக இன்று டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
இதுகுறித்து...
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நடந்த விபத்தில் சிக்கி இறந்த இரண்டு காவலர் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிக்கப்பட் டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று இடங்களில் பாலம்...
சென்னை:
சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் முதன் முறையாக நீதிபதிக்கு உதவியாளராக பெண் தபேதார் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் உதவியாளர்களாக தபேதார்கள் என்று அழைக்கப்படக்கூடியவர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். சிகப்பு தலைப்பாகை, கையில் செங்கோல் வெள்ளை...
சென்னை:
பிரதமர் தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.அதன்படி,இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில்...
சென்னை:
முதலமைச்சர் பேசியது அனைத்துமே பொய் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 31 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்டங்களை தொடங்கி வைத்துவிட்டு டெல்லி புறப்பட விமான நிலையம் வந்தடைந்த...
வாடிகன்:
தமிழகத்தை சேர்ந்த தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
இத்தாலி நாட்டில் உள்ள வாடிகன் நகரில் நடைபெறும் புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர்...
சென்னை:
ஆடிட்டர் படுகொலை வழக்கில், டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை மயிலாப்பூர், பிருந்தாவன் நகர், துவாரகா காலனியைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் ஆடிட்டர் 60. அவரது மனைவி அனுராதா 55. மகள் பிரசவத்திற்காக அமெரிக்க...
சென்னை:
கொடநாடு வழக்கு: ஜெயலலிதா உதவியாளரிடம் 2வது நாளாக இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றன் என்பவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நேற்று...
புதுச்சேரி:
அமித்ஷா வருகைக்கு வைக்கப்பட்ட அலங்கார வளைவு சரிந்து மூதாட்டி காயம் அடைந்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரசு முறைப்பயணமாக இன்று புதுச்சேரி வந்தடைந்தார். அவரை, தமிழிசை, முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள்,...
நாமக்கல்:
நாமக்கலில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழந்ததை அடுத்து 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்தவர் குமார்கடந்த நவம்பர் மாதம் சேந்தமங்கலத்தில் உள்ள மளிகை கடை உரிமையாளர்...