<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>VVIP Passes &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/vvip-passes/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 30 Jan 2025 10:57:10 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>VVIP Passes &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இனி மகாகும்பமேளாவில் விவிஐபி பாஸ்கள்  கிடையாது : யோகி உத்தரவு</title>
		<link>https://patrikai.com/yogi-otfrtrf-not-toissue-vvi-passes-in-mahakumbhmela/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Jan 2025 10:57:10 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[cancel]]></category>
		<category><![CDATA[Maha Kumbh Mela]]></category>
		<category><![CDATA[VVIP Passes]]></category>
		<category><![CDATA[Yogi]]></category>
		<category><![CDATA[மகா கும்ப மேளா]]></category>
		<category><![CDATA[யோகி]]></category>
		<category><![CDATA[ரத்து]]></category>
		<category><![CDATA[விவிஐபி பாஸ்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1318167</guid>

					<description><![CDATA[பிரயாக்ராஜ் உபி  முதல்வர் யோகி ஆதித்ய நாத் இனி கும்பமேளாவில் விவிஐபி பாஸ்கள் வழங்கப்பட மாட்டாது என உத்தரவிட்டுள்ளார். தற்போது உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் அமாவாசையை ஒட்டி நேற்று புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். இதுவரை 25 பேரது உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும், காயமடைந்த 60 பேரில், 36 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
