Tag: violence

மனிப்பூர் வன்முறைக்கு பாஜக ஆதரவு மதவெறியர்களே காரணம் உச்சநீதிமன்றத்தில் தகவல்

மனிப்பூர் வன்முறைக்கு பாஜக ஆதரவு மதவெறி குழுக்களே காரணம் என்று மனிப்பூர் பழங்குடியின அமை்பு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உண்மைக்கு மாறான தவல்களை அளித்துள்ளதாகவும்…

இம்பாலில் மீண்டும் வன்முறை : கரும் பதற்றம் 

இம்பால் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. கடந்த மாதம் மணிப்பூரில் இரு பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் மணிப்பூர் மாநிலத்தின் பல்வேறு…

மணிப்பூர் வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்குத் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு

டில்லி மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்துக்குத் தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பிரேன் சிங்…

மீண்டும் வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர்

இம்பால் மீண்டும் வன்முறை வெடித்ததால் மணிப்பூரில் ஒருவர் உயிரிழந்து இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த மாத தொடக்கத்தில் மணிப்பூரில் இருவேறு சமூகத்தவர் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து…

மணிப்பூர் கலவரம் : வீட்டு வாசலில் இனங்களின் பெயர்கள்

இம்பால் மணிப்பூரில் இனக் கலவரம் வெடித்துள்ளதால் அந்தந்த இனத்தவர் தங்கள் வீட்டு வாசலில் இனப்பெயரை வைத்துள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் மைதி மற்றும் குகி இனத்தவர் அதிக அளவில்…

மணிப்பூர் வன்முறையில் சிக்கிய சுமார் 150 தமிழர்கள் கதி என்ன?

இம்பால் சுமார் 150 தமிழர்கள் குறிப்பாகப் பல மருத்துவர்கள் மணிப்பூர் வன்முறைக் கலவரத்தில் சிக்கித் தவிக்கின்றனர். மணிப்பூரில் வசிக்கும் பல இனக் குழுக்களில் நாகா, குக்கி, மைத்தேயி…

வன்முறையை தூண்டியதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பும் வகையில்…

வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு நடைபெற்ற வன்முறை: மேகாலயாவில் ஊரடங்கு

ஜெயின்டியா ஹில்ஸ்: வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு நடைபெற்ற வன்முறை காரணமாக மேகாலயாவில் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. மேகாலயாவின் மேற்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தின் சஹ்ஸ்னியாங் கிராமத்தில் மறு…