Tag: violence

‘இன்று மணிப்பூரில் நாகா பழங்குடியினர் பேரணி

இம்பால் இன்று மணிப்பூரில் வன்முறைகளுக்கு இடையே நாகா பழங்குடியினர் பேரணி நடத்த உள்ளனர். கடந்த மே மாதம் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து விவகாரத்தில் மெய்தி…

அரியானாவில் மொபைல் இணையச் சேவை தடை நீட்டிப்பு

நூ அரியானாவில் நூ உள்ளிட்ட பல இடங்களில் மொபைல் இணையச் சேவைக்கான தடை ஆகஸ்ட் 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் அரியானா மாநிலம்…

அரியானாவில் மீண்டும் வன்முறை : 5 பேர் பலி

குருகிராம் அரியானா மாநில,ம் குருகிராமில் மீண்டும் வன்முறை வெடித்து இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று அரியானா மாநில விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் மத…

மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து மேற்கு வங்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

கொல்கத்தா நேற்று மேற்கு வங்க சட்டசபையில் மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள் அனைவரையும் மணிப்பூரில் தொடரும் கலவரம் கவலை அடைய வைத்துள்ளது. நேற்று இந்த…

நேற்று நெய்வேலி வன்முறையில் கைது செய்யப்பட்டோருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்

நெய்வேலி நேற்று நடந்த வன்முறை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 28 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 1956ஆம் ஆண்டு முதல் கடலூர் மாவட்டம்…

மணிப்பூர் வன்முறை குறித்து ஜார்க்ண்ட் முதல்வர் குடியரசுத் தலைவருக்குக் கடிதம்

ராஞ்சி மணிப்பூரில் நடக்கும் வன்முறை குறித்து குடியரசுத் தலைவருக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கடிதம் எழுதி உள்ளார். கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் நடக்கும்…

மத்திய அரசு கோமா நிலையில் உள்ளது : ப சிதம்பரம் கண்டனம்

டில்லி முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் டிவிட்டரில் பாஜக அரசைக் கடுகையாகத் தாக்கி பதிவிட்டுள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு மேல் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில்…

மணிப்பூர் பெண்கள் மீது வன்முறை : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மணிப்பூர் பெண்கள் மீது நடந்த வன்முறையை கண்டித்து டிவீட் செய்துள்ளார். கலவர பூமியான மணிப்பூரில் குக்கி பழங்குடியின பெண்கள்…

மணிப்பூர் பெண்ணை சாலையில் நிர்வாணமாக இழுத்துச் சென்று கூட்டு கற்பழிப்பு செய்த கொடுமையை பார்த்தும் பிரதமருக்கு ஆவேசமோ கண்ணீரோ வராதது ஏன் ?

இரண்டு மாதங்களுக்கும் மேலாக நாட்டின் ஒரு மாநிலத்தில் இன அழிப்பு முயற்சி நடைபெற்றுவரும் நிலையில் இது குறித்து பிரதமர் மோடி கண்திறந்து பார்க்காமல் மௌனமாக இருப்பது ஏன்…

மணிப்பூர் மாநிலத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி அம்மாநில ஆளுநரை நேரில் சந்தித்தார்…

மணிப்பூர் மாநிலத்தில் இரண்டாவது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி இன்று அம்மாநில ஆளுநர் அனுசுயா உய்கி-யை சந்தித்து பேசினார். மணிப்பூர் கலவரம் குறித்தும் அம்மாநிலத்தில்…