மேற்கு வங்கத்தில் தொடரும் கலவரம்… சவுத் 24 பர்கானா மாவட்டத்தில் இன்று ஏற்பட்ட வன்முறையில் ஏராளமானோர் காயம்
வக்ஃப் சட்டம் தொடர்பாக மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் வன்முறை மேலும் தீவிரமடைந்துள்ளது. தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள பங்கார் பகுதியில் இன்று நடைபெற்ற போராட்டத்தின்…