Tag: violence

மேற்கு வங்கத்தில் தொடரும் கலவரம்… சவுத் 24 பர்கானா மாவட்டத்தில் இன்று ஏற்பட்ட வன்முறையில் ஏராளமானோர் காயம்

வக்ஃப் சட்டம் தொடர்பாக மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் வன்முறை மேலும் தீவிரமடைந்துள்ளது. தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள பங்கார் பகுதியில் இன்று நடைபெற்ற போராட்டத்தின்…

மேற்கு வங்கத்தில் தொடரும் வக்ஃபு போராட்டம்: வன்முறை தொடர்பாக இதுவரை 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் (திருத்த) சட்டத்திற்கு எதிரான வன்முறை போராட்டங்கள் தொடர்பாக மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதன் மூலம்,…

மேற்கு வங்கத்தில் வன்முறை 2 பேர் பலி 110 பேர் கைது… அமைதியை கடைபிடிக்க முதல்வர் மம்தா வேண்டுகோள்…

மேற்கு வங்கத்தில் வஃக்ப் சட்டத்திற்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியுள்ள நிலையில் அது மேலும் பல மாவட்டங்களுக்கு பரவியுள்ளது. வக்ஃப் (திருத்த) மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்…

நேபாளத்தில் மன்னராட்சிக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற முக்கிய குற்றவாளி இந்தியாவில் கைது ?

நேபாளத்தில் மன்னராட்சிக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற முக்கிய குற்றவாளி இந்தியாவில் கைது நேபாளத்தில் மன்னராட்சிக்கு ஆதரவாக மார்ச் 28ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது…

கடும்  வன்முறையால் நாக்பூரில் 144 தடை உத்தரவு

நாக்பூர் நாக்பூர் நகரில் ஏற்பட்டுள்ள கடும் வன்முறையால் அங்கு 144 தட்சை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் நேற்றுள அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வலியுறுத்தி நாக்பூர் மகால் பகுதியில்…

நாக்பூரில் பல பகுதிகளில் கடும் வன்முறை

நாக்பூர் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பல பகுதிகளில் கடும் வன்முறை ஏற்பட்டு 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மகாராஷ்டிராவில் நேற்றுள அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வலியுறுத்தி நாக்பூர்…

வன்முறையில் இருந்து வடகிழக்கு மாநிலங்களை விடுவித்த மோடி : அமித்ஷா

டெல்லி பிரதமர் மோடி வடகிழக்கு மாநிலங்களை வன்முறையில் இருந்து விடுவித்துள்ளதாக அமித்ஷா கூறி உள்ளார்/ நேற்றி அசாமின் போடோலாந்தில் நடைபெற்ற போடோ மாணவர் சங்கத்தின் (ABSU) 57வது…

வங்க தேசத்தில் மீண்டும் வன்முறை : சூறையாடப்பட்ட ஷேக் முஜிபுர் ரகுமான் இல்லம்

டாக்கா வங்கதேசத்தில் மீண்டும் வன்முரை வெடித்து ஷேக் முஜிபுர் ரகுமானின் இல்லம் சூறையாடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி வங்கதேசத்தில் எழுந்த மாணவர்கள் போராட்டத்தில்…

சம்பல் வன்முறையில் மரணமடைந்தோர் குடுமபத்தினரை சந்தித்த ராகுல் காந்தி

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சம்பல் வன்முறையில் மரணமடநிதோர் குடும்பத்தினரசி சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். முகலாய காலத்தில் கட்டப்பட்ட ஷாஹி ஈத்கா ஜாமா மசூதி என்ற…

உ.பி. வன்முறை தொடர்பாக சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த எம்.பி. மீது வழக்குப்பதிவு…

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் வன்முறையைத் தூண்டிய வழக்கில், சம்பல் மக்களவை எம்பி ஜியா உர் ரஹ்மான் பார்க், சதார் எம்எல்ஏ இக்பால் மஹ்மூத்தின் மகன் சோஹைல்…