<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>viksit bharat &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/viksit-bharat/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 18 Sep 2025 05:32:59 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>viksit bharat &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>நீங்கள் வாங்கும் பொருள்களில் இந்தியர்களின் வியர்வை இருக்க வேண்டும் &#8211; சுதேசி பொருட்களையே வாங்குங்கள்! பிரதமர் மோடி&#8230;</title>
		<link>https://patrikai.com/the-products-you-buy-should-reflect-the-sweat-of-indians-swadeshi-and-urged-all-indians-to-buy-only-made-in-india-goods-during-the-upcoming-festive-season-prim/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Sep 2025 05:31:00 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA['சுதேசி' பொருட்கள்]]></category>
		<category><![CDATA[‘Swadeshi’ items]]></category>
		<category><![CDATA["Atmanirbhar]]></category>
		<category><![CDATA[all Indians to buy only ‘Made in India’ goods]]></category>
		<category><![CDATA[modi]]></category>
		<category><![CDATA[modi 75th birthday]]></category>
		<category><![CDATA[modi birthday]]></category>
		<category><![CDATA[Prime Minister Narendra Modi]]></category>
		<category><![CDATA[products you buy]]></category>
		<category><![CDATA[should reflect the sweat of Indians]]></category>
		<category><![CDATA[upcoming festive season]]></category>
		<category><![CDATA[urged citizens on his 75th-birthday]]></category>
		<category><![CDATA[viksit bharat]]></category>
		<category><![CDATA[அனைத்து இந்தியர்களும் 'இந்தியாவில் தயாரிக்கப்பட்ட' பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்]]></category>
		<category><![CDATA[ஆத்ம நிபார்]]></category>
		<category><![CDATA[இந்தியர்களின் வியர்வையை பிரதிபலிக்க வேண்டும்]]></category>
		<category><![CDATA[தனது 75வது பிறந்தநாளில் குடிமக்களை வலியுறுத்தினார்]]></category>
		<category><![CDATA[நீங்கள் வாங்கும் பொருட்கள்]]></category>
		<category><![CDATA[பிரதமர் நரேந்திர மோடி]]></category>
		<category><![CDATA[மோடி பிறந்தநாள்]]></category>
		<category><![CDATA[மோடியின் 75வது பிறந்தநாள்]]></category>
		<category><![CDATA[வரவிருக்கும் பண்டிகை காலம்]]></category>
		<category><![CDATA[விக்சித் பாரத்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1335814</guid>

					<description><![CDATA[டெல்லி: சுதேசி என்ற மந்திரத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் தருணமாக பண்டிகைக்காலம் விளங்குகிறது என்று கூறிய  பிரதமர் நரேந்திர மோடி, நீங்கள் வாங்கும் பொருள்களில் இந்தியர்களின் வியர்வை இருக்கட்டும் என நாட்டு மக்களுக்கு தனது பிறந்தநாள் செய்தியாக தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, தனது 75வது பிறந்தநாளில், விக்ஸித் பாரதத்தை கட்டியெழுப்பும் பணியின் ஒரு பகுதியாக, ‘சுதேசி’ (இந்தியாவில் தயாரிக்கப்பட்டது) தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு குடிமக்களுக்கு மீண்டும் வேண்டுகோள் விடுத்தார்.  மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுப் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நிதி ஆயோக் என்பது &#8216;அயோக்கிய அமைப்பு&#8217; &#8211; மோடி அரசின் &#8216;பாசாங்குத்தனம்&#8217;! காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடும் விமர்சனம்&#8230;</title>
		<link>https://patrikai.com/ayogya-body-cong-jairam-ramesh-slams-niti-aayog-meeting-as-exercise-in-hypocrisy/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 24 May 2025 06:39:24 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA['பாசாங்குத்தனத்தில்' உடற்பயிற்சி]]></category>
		<category><![CDATA[10th Governing Council Meeting]]></category>
		<category><![CDATA[10வது ஆட்சிக்குழு கூட்டம்]]></category>
		<category><![CDATA[Ayogya body']]></category>
		<category><![CDATA[Ayogya body' - NITI Aayog - Jairam Ramesh]]></category>
		<category><![CDATA[cm stalin]]></category>
		<category><![CDATA[cm ஸ்டாலின்]]></category>
		<category><![CDATA[Cong Jairam ramesh slams]]></category>
		<category><![CDATA[exercise in 'hypocrisy']]></category>
		<category><![CDATA[Mamata Mamata Banerjee]]></category>
		<category><![CDATA[Niti Aayog]]></category>
		<category><![CDATA[Niti Aayog meet]]></category>
		<category><![CDATA[Pinarayi Vijayan]]></category>
		<category><![CDATA[PM Modi]]></category>
		<category><![CDATA[Siddaramaiah]]></category>
		<category><![CDATA[viksit bharat]]></category>
		<category><![CDATA[Viksit Bharat goal]]></category>
		<category><![CDATA[அயோக்ய அமைப்பு']]></category>
		<category><![CDATA[அயோக்ய பாடி]]></category>
		<category><![CDATA[காங் ஜெய்ராம் ரமேஷ் அவதூறு]]></category>
		<category><![CDATA[சித்தராமையா]]></category>
		<category><![CDATA[நிதி ஆயோக்]]></category>
		<category><![CDATA[நிதி ஆயோக் கூட்டம்]]></category>
		<category><![CDATA[பிரதமர் மோடி]]></category>
		<category><![CDATA[பினராயி விஜயன்]]></category>
		<category><![CDATA[மம்தா மம்தா பானர்ஜி]]></category>
		<category><![CDATA[ஜெய்ராம் ரமேஷ்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1327552</guid>

					<description><![CDATA[டெல்லி; நிதி ஆயோக் என்பது &#8216;அயோக்ய அமைப்பு&#8217;  என்று  இன்று நடைபெறும் கூட்டம் மோடி அரசின் &#8216;பாசாங்குத்தனம்&#8217;  என மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சமூக நல்லிணக்கத்தின் பிணைப்புகளை அழித்துவிட்டால் அது எப்படிப்பட்ட விசித் பாரத் ஆக இருக்கும்? என  மோடி அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். நிதி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழு கூட்டம் இன்று தலைநகர் டெல்லியில்  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் வாட்ஸப்பில் &#8216;விக்சித் பாரத்&#8217; விளம்பரங்களுக்கு தடை விதித்தது தேர்தல் ஆணையம்</title>
		<link>https://patrikai.com/eci-orders-government-to-stop-sending-viksit-bharat-messages-on-whatsapp/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Thu, 21 Mar 2024 11:12:52 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[ECI]]></category>
		<category><![CDATA[Election Commission of India]]></category>
		<category><![CDATA[viksit bharat]]></category>
		<category><![CDATA[whatsapp]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1290316</guid>

					<description><![CDATA[2047ம் ஆண்டு இந்தியாவை வல்லரசு ஆக்குவது எப்படி அதற்கு பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவது எப்படி என்பது குறித்து கருத்து கேட்கும் வகையில் &#8216;விக்சித் பாரத்&#8217; விளம்பரங்கள் வாட்ஸப் மூலம் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டு வருகிறது. பாஜக மற்றும் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பிரதமர் மோடி குறித்த பெருமைகள் அடங்கிய கடிதத்துடன் மத்திய அரசு சார்பில் வெளியிடப்படும் இந்த வாட்ஸப் தகவல்களை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மோடியின் விக்சித் பாரத் கடிதத்தால் விக்கித்துப் போன பாகிஸ்தானியர்கள் மற்றும் அரபு நாட்டு மக்கள்</title>
		<link>https://patrikai.com/pakistanis-and-arabs-were-surprised-by-modis-viksit-bharat-letter/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 18 Mar 2024 11:38:09 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[letter]]></category>
		<category><![CDATA[modi]]></category>
		<category><![CDATA[Pakistan]]></category>
		<category><![CDATA[UAE]]></category>
		<category><![CDATA[viksit bharat]]></category>
		<category><![CDATA[whatsapp]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1289908</guid>

					<description><![CDATA[பிரதமர் மோடியின் கடிதத்துடன் மோடி அரசின் சாதனைகள் குறித்த வாட்ஸ்அப் தகவல் இந்தியர்கள் பலருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. வளமான இந்தியாவை உருவாக்குவதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற யோசனைகள், ஆலோசனைகள் மற்றும் ஆதரவைப் பெறுவதன் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்திய அரசின் சார்பில் அனுப்பப்பட்ட இந்த தகவல் ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள இந்தியர்கள் தவிர, எமிரேட்ஸ் நாட்டு மக்கள் மற்றும் அங்கு வசிக்கும் பிரிட்டன், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் நேற்று வாட்ஸ்அப்-பில் பகிரப்பட்டுள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
