Tag: vikram lander

நிலவில் பிளாஸ்மா உள்ளதைக் கண்டுபிடித்த விக்ரம் லேண்டர்

பெங்களூரு நிலவில் தென் துருவப்பகுதியில் பிளாஸ்மா இருப்பதை விக்ரம் கண்டுபிடித்துள்ளது. இந்தியாவில் இருந்து நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டு உள்ள சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து…

சந்திரயான்-3 வெற்றியை பங்குபோட்ட குஜராத்தைச் சேர்ந்த நபர் போலி இஸ்ரோ விஞ்ஞானி… போலீஸ் விசாரணையில் அம்பலம்…

சந்திரயான்-3 திட்டத்தில் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றை வடிவமைத்ததாக கூறிய சூரத்தைச் சேர்ந்த மிதுல் திரிவேதி என்ற நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இஸ்ரோ…

நிலவின் தென் துருவத்தில் சல்பர், அலுமினியம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்தது : இஸ்ரோ

நிலவின் தென் துருவத்தில் சல்பர், அலுமினியம் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை பிரக்யான் ரோவர் உறுதி செய்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திரயான்-3ல் திட்டத்தின் முக்கிய அம்சமான பிரக்யான் ரோவர்…

லேண்டரில் இருந்து வெளியே வந்த ரோவர்… இஸ்ரோ வெளியிட்ட புதிய வீடியோ

சந்திரயான்-3 திட்டம் வெற்றியைத் தொடர்ந்து விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை குறித்த தகவல்களை இஸ்ரோ வெளியிட்டு வருகிறது. 23 ம் தேதி மாலை 6:04…

சந்திரயான்3 வெற்றிக்கு சோனியாகாந்தி வாழ்த்து!

டெல்லி: சந்திரயான்-3 வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, இஸ்ரோ தலைவருக்கு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார். அவரது வாழ்த்து கடிதத்தில்,…

உலக சாதனை படைத்த இஸ்ரோ யுடியூப் சேனல் – விரைவில் பிரக்யான் ரோவர் அப்டேட்…!

பெங்களூரு: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, நிலவை ஆய்வு செய்ய அனுப்பியுள்ள சந்திரயான்3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் இறங்கி உள்ளது. இதுதொடர்பான இஸ்ரோவின் யுடியூப் வீடியோ…

நிலவில் இறங்கிய சந்திரயான்3 லேண்டரில் இருந்து ஆய்வுபணிக்காக வெளியேறியது பிரக்யான் ரோவர்… புகைப்படங்கள், வீடியோ…

பெங்களூரு: இந்தியாவின் விண்வெளி ஆய்வின் மகுடமாக சந்திரயான்3 வெற்றிகரமாக நிலவில் கால் பதித்துள்ளது. இதையடுத்து விக்ரம் லேண்டரில் இருந்து ஆய்வுக்காக பிரக்யான் ரோவர் தரையிறங்கியது. சந்திரயான்-3 விண்கலத்தின்…

இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேலின் பங்கு தமிழ்நாட்டுக்கு மட்டுமன்றி இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்துள்ளது : முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுவை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். நிலவை ஆய்வு செய்ய கடந்த ஜூலை 14…

இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் வாழ்த்திய கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார்…

சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியதை அடுத்து நாசா உள்ளிட்ட உலகின் முக்கிய அமைப்புகளும் தலைவர்களும் இந்திய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்து…

நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது விக்ரம் லேண்டர்… விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா புதிய மைல் கல்லை எட்டியது…

நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது விக்ரம் லேண்டர். தென் துருவத்தில் ஆய்வுக் கலனை இறக்கிய முதல் நாடு என்ற பெருமையை பெற்றது இந்தியா. இஸ்ரோ திட்டமிட்டபடி…