சென்னை:
மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம் வேலூரிலிருந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு 94 நிமிடங்களில் கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த தினகரன் என்ற இளைஞர் சில நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில்...
வேலூர்
சுற்றுலாப் பயணிகள் வேலூர் கோட்டையை இரவிலும் கண்டு ரசிக்க மின் விளக்குகள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
வேலூர் மாநகராட்சி மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளதால், இங்கு பல்வேறு...
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தெருக்கூத்துக் கலைஞர் ஜி. கமலநாதன் என்பவர் நடித்துக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பால் கீழே விழுந்து மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான பாரம்பரியக்...
கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு உலங்கெங்கும் இதுவரை 17.44 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 37.54 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வைரஸ் பரவல் முதன் முதலில் கண்டறியப்பட்ட 140 கோடி மக்கள் தொகையை கொண்ட சீனாவில்...
வேலூர்:
வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்துடன் கடந்த வாரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமாருக்கும் கொரோனா...
வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில்
வேலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோட்டையின் உள்ளே இக்கோயில் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே அகழியோடு கூடிய ஒரே கோட்டை வேலூர்க்கோட்டை மட்டுமே ஆகும். இதன் எழிலார்ந்த அமைப்பு கண்ணையும் கருத்தையும் கவர்வதாம். இதில் கிழக்குப்...
சென்னை
கொரோனா அதிகரிப்பால் வேலூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த 40 அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
கொரோனா இரண்டாம் அலை தமிழகத்தில் வேகமாகப் பரவி வருகிறது தமிழக அரசு இதைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுத்து...
வேலூர்:
வேலூர் தொகுதி தி.மு.க எம்.பி கதிர் ஆனந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கிகிச்சைக்காக அனுமதிக்கப்ப்த்டுள்ளார்.இதுமட்டுமின்றி அவரது குடும்பத்தினர் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லி: 3 நாள் பயணமாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை தமிழகம் வருகிறார்.
டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வரும் அவர் காரில் சென்னை கவா்னா் மாளிகைக்கு சென்று தங்குகிறார். 10ம்...
வேலூர்: கிருபானந்த வாரியாரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 25ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர...