பெரும்பாக்கம் : மக்கள் அனைவரும் வெளியேறியதை அடுத்து ஆள் அரவம் இல்லாத பகுதியாக காட்சியளிக்கிறது
மிக்ஜாம் புயலால் பெரும்பாதிப்புக்கு உள்ளான பகுதியாக வேளச்சேரியை அடுத்த பெரும்பாக்கம் உள்ளது. கடந்த 5 நாட்களில் இங்கிருந்து 25000க்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்தப்பகுதியில் இருந்த அனைவரும்…