<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>vehicles &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/vehicles/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Mon, 14 Jul 2025 02:53:02 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>vehicles &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>வாகனங்களில் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் ஓட்டாதோர் மீது கடும் நடவடிக்கை</title>
		<link>https://patrikai.com/severe-action-to-be-taken-for-not-pasting-fastag-sticker-on-vehicles/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 14 Jul 2025 02:53:02 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Fastag sticker]]></category>
		<category><![CDATA[severe action]]></category>
		<category><![CDATA[vehicles]]></category>
		<category><![CDATA[ஃபாஸ்டேக் ஸ்டிக்கர்.]]></category>
		<category><![CDATA[கடும் நடவடிக்கை]]></category>
		<category><![CDATA[வாகனங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1331919</guid>

					<description><![CDATA[டெல்லி தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாகனங்களில் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் ஓட்டாதோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்ச்சரித்துள்ளது. வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரத்தை  குறைக்கவும், நெரிசலை கட்டுப்படுத்தவும் &#8216;பாஸ்டேக்&#8217; எனப்படும் மின்னணு முறையில் சுங்க கட்டணம் செலுத்தும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் சில நொடிகளில் சுங்க கட்டணம் வாகன உரிமையாளரின் வங்கிக்கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படுகின்றன. வாகனத்தில் இந்த &#8216;பாஸ்டேக்&#8217; ஸ்டிக்கரை கண்ணாடிகளில் ஒட்டியிருக்க வேண்டும் என்றால்ம் வாகன உரிமையாளர்கள் சிலர் வாகனத்தின் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள்</title>
		<link>https://patrikai.com/restrictopms-fpr-vejoces-ccoming-to-madurai-muruga-devotees-meet/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Jun 2025 02:06:50 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Madurai]]></category>
		<category><![CDATA[Murugan devotees meet]]></category>
		<category><![CDATA[restriction]]></category>
		<category><![CDATA[vehicles]]></category>
		<category><![CDATA[கட்டுப்பாடுகள்]]></category>
		<category><![CDATA[மதுரை]]></category>
		<category><![CDATA[முருக பக்தர்கள் மாநாடு]]></category>
		<category><![CDATA[வாகனங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1329663</guid>

					<description><![CDATA[மதுரை மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. மதுரை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மதுரையில் வருகிற 22-ந் தேதி இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாடு நடத்துவதற்கு மதுரை ஐகோர்ட்டு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. மாநகர் வண்டியூர் சுங்கச்சாவடி அருகே இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. அதன்படி, வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை அடையாளம் காணும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>டேங்கர் லாரி மீது வாகனங்கள் மோதி 7 பேர் மரணம்</title>
		<link>https://patrikai.com/7-died-in-tanker-lorry-and-vehicle-collisiion/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Mar 2025 07:06:07 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[7 died]]></category>
		<category><![CDATA[7 பேர் மரணம்]]></category>
		<category><![CDATA[Collision]]></category>
		<category><![CDATA[mp]]></category>
		<category><![CDATA[Tanker Lorry]]></category>
		<category><![CDATA[vehicles]]></category>
		<category><![CDATA[டேங்கர் லாரி]]></category>
		<category><![CDATA[ம பி]]></category>
		<category><![CDATA[மோதல்]]></category>
		<category><![CDATA[வாகனங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1321540</guid>

					<description><![CDATA[&#160; தார் நேற்றிரவு மத்தியப்பிரதேசத்தில் கேஸ் டேங்கர்  லாரி மீது அடுத்தஹ்டுது வாகனங் கள் மோதியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். &#160; நேற்று நள்ளிரவு 11 மணி அளவில் மத்திய பிரதேசம் மாநிலம் தார் மாவட்டத்தில் கேஸ் டேங்கர் லாரி மீது கார் மற்றும் ஜீப் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்ய்ஜி 3 பேர் படுகாயம் அடைந்தனர். பத்னாவர்-உஜ்ஜைன் நெடுஞ்சாலையில் உள்ள பமன்சுதா கிராமத்திற்கு அருகே நேற்று நள்ளிரவு 11 மணியளவில் கேஸ் டேங்கர் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வாகனங்களில் கால்நடைகளை கொண்டு  செல்ல புதிய விதிமுறைகள் : உயர்நீதிமன்றம்</title>
		<link>https://patrikai.com/chennai-hc-gave-new-regulation-in-taking-cattles-in-vehicles/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Feb 2025 13:27:22 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Cattle]]></category>
		<category><![CDATA[Chennai HC]]></category>
		<category><![CDATA[new regulations]]></category>
		<category><![CDATA[vehicles]]></category>
		<category><![CDATA[கால்நடைகள்]]></category>
		<category><![CDATA[சென்னை உயர்நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[புதிய விதிமுறைகள்]]></category>
		<category><![CDATA[வாகனம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1318507</guid>

					<description><![CDATA[சென்னை சென்னை உயர்நீதிமன்றம் கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்ல புதிய விதிமுறைகளை  அறிவித்துள்ளது/ இன்று சென்னை உயர்நீதிமன்றம், ”கால்நடைகளை லாரிகளில் கொண்டு செல்லும் போது, அவை நிற்க போதுமான இடவசதி இருக்க வேண்டும். முறையான காற்று வசதி, உணவு, குடிநீர் ஆகியவை கால்நடைகளுக்கு வழங்கப்பட வேண்டும். கால்நடைகள் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை மருத்துவ பரிசோதனை செய்த பிறகே லாரிகளில் கொண்டு செல்ல வேண்டும். முறையான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே கால்நடைகளை லாரிகளில் கொண்டு செல்ல வேண்டும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கடும் வெள்ளத்தால் கிருஷ்ணகிரி அருகே அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்</title>
		<link>https://patrikai.com/%e0%ae%95%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b7%e0%af%8d/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 02 Dec 2024 10:11:28 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Keiahnagiri]]></category>
		<category><![CDATA[severe flood]]></category>
		<category><![CDATA[swept away]]></category>
		<category><![CDATA[vehicles]]></category>
		<category><![CDATA[அடித்துச் செல்லப்பட்டன]]></category>
		<category><![CDATA[கடும் வெள்ளம்]]></category>
		<category><![CDATA[கிருஷ்ணகிரி]]></category>
		<category><![CDATA[வாகனங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1313269</guid>

					<description><![CDATA[கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் வாகானங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பெஞ்சல் புயல் 7-ம் தேதி இரவு 10.30 மணி முதல் 11.30 மணியளவில் மரக்காணம் &#8211; புதுச்சேரி இடையே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும்போது மெதுவாக கடந்ததால் கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தநிலையில் உள்மாவட்டங்களில் கனமழை பெய்தது.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களைப் பழுது பார்க்கக் கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள் </title>
		<link>https://patrikai.com/toll-free-telephone-nos-for-repairing-of-vehicles-affected-in-flood/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 10 Dec 2023 13:28:26 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[affected]]></category>
		<category><![CDATA[Flood]]></category>
		<category><![CDATA[repairing]]></category>
		<category><![CDATA[Toll free telephone Nos]]></category>
		<category><![CDATA[vehicles]]></category>
		<category><![CDATA[கட்டணமில்ல தொலைபேசி எண்கள்]]></category>
		<category><![CDATA[பழுது பார்த்தல்]]></category>
		<category><![CDATA[பாதிப்பு]]></category>
		<category><![CDATA[வாகனங்கள்]]></category>
		<category><![CDATA[வெள்ளம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1278307</guid>

					<description><![CDATA[சென்னை மிக்ஜம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களைப் பழுது பார்ப்பது குறித்த கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன . இன்று தமிழக அரசு ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது.  அதில்,  ”மிக்ஜம் புயலினால் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் வெள்ளம் தேங்கியிருந்த பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 2, 3 மற்றும் 4 சக்கர வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவ்வாகனங்களுக்குப் பழுது நீக்கம் செய்யவும், உரிய இழப்பீடு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வாகனங்களில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு</title>
		<link>https://patrikai.com/important-notice-to-sabarimalai-devotees-travellingin-vehicles/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 05 Nov 2023 04:04:13 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[FASTAG]]></category>
		<category><![CDATA[parking fees]]></category>
		<category><![CDATA[Sabarimalai]]></category>
		<category><![CDATA[vehicles]]></category>
		<category><![CDATA[சபரிமலை]]></category>
		<category><![CDATA[பார்க்கிங் கட்டணம்]]></category>
		<category><![CDATA[பாஸ்ட்டேக்]]></category>
		<category><![CDATA[வாகனங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1274638</guid>

					<description><![CDATA[சபரிமலை சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பாஸ்ட்டேக் மூலம் பார்க்கிங் கட்டணம் செலுத்தலாம் என அறிவிக்கப்படுள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைகளுக்காக நடை திறக்கப்பட உள்ளது.  இந்த சீசனில் லட்சக்கணக்கானோர் கோவிலுக்கு வருவது வழக்கமாகும்.   அதில் பெரும்பாலானோர் சொந்த மற்றும் வாடகை வாகனங்கலில் கோவிலுக்கு வருவார்கள் இவ்வாறு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்களது கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை நிலக்கல் பகுதியில் உள்ள பார்க்கிங் மைதானத்தில் நிறுத்துவது வழக்கம். நிலக்கல் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>15 வருடங்களைக் கடந்த அரசு வாகன விவரம் அளிக்க உத்தரவு</title>
		<link>https://patrikai.com/transport-commissioner-ordered-to-give-details-of-15-years-old-govt-vehicles/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 07 May 2023 01:57:15 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[15 years]]></category>
		<category><![CDATA[15 வருடம்]]></category>
		<category><![CDATA[Details !]]></category>
		<category><![CDATA[TN Govt]]></category>
		<category><![CDATA[transport commissioner]]></category>
		<category><![CDATA[vehicles]]></category>
		<category><![CDATA[தமிழக அரசு]]></category>
		<category><![CDATA[போக்குவரத்து ஆணையர்]]></category>
		<category><![CDATA[வாகனங்கள்]]></category>
		<category><![CDATA[விவரம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1257358</guid>

					<description><![CDATA[சென்னை தமிழக அரசிடம் 15 வருடங்களைத் தாண்டி பயன்பாட்டில் இருக்கும் வாகன விவரங்களை அளிக்குமாறு போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நாட்டில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில், 15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்களைப் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்தது. இதைச் செயல்படுத்த அவகாசம் கோரி தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 5 ஆம் தேதி, அரசு துறைகளில் உள்ள பழமையான வாகனங்களின் பயன்பாடு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சென்னையில் புத்தாண்டை ஒட்டி போலீசார் நடத்திய சோதனையில் 276 வாகனங்கள் பறிமுதல் &#8211; போலீசார்</title>
		<link>https://patrikai.com/seized-276-vehicles/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Sun, 01 Jan 2023 06:05:06 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[276]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patrikai.com]]></category>
		<category><![CDATA[seized]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[vehicles]]></category>
		<category><![CDATA[பறிமுதல்]]></category>
		<category><![CDATA[வாகனங்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1245023</guid>

					<description><![CDATA[சென்னை: சென்னையில் புத்தாண்டை ஒட்டி போலீசார் நடத்திய சோதனையில், மதுபோதையில் வாகனம் ஓட்டிய 252 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சென்னை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் புத்தாண்டை ஒட்டி போலீசார் நடத்திய சோதனையில், மதுபோதையில் வாகனம் ஓட்டிய 252 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிவேகத்தில் வாகனம் ஓட்டியதாக 24 பேர் மீதும், ஆபத்தான முறையில் ஓட்டியதாக 22 பேர் மீதும் வழக்கு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மாநகர் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
