சென்னை:
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இத்தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளைப் பாராட்டுகிறோம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இட ஒதுக்கீடு என்பது தகுதி - திறமைக்கான முரண்பாடாக...
சென்னை:
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி இருந்துள்ளது. இதையடுத்து, அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில், அவருக்கு...
வாணியம்பாடி:
சசிகலா ஒருபோதும் அதிமுகவுக்கு வர முடியாது என்று முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கூறியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று திரும்பிய சசிகலா சட்டமன்ற தேர்தலின் போது அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்தார்.
இந்த நிலையில்...
நாகை:
நாகை மாவட்டம் வண்டலூர் அதிமுக நிர்வாகி வீரமணி உள்பட 7 பேர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வீரமணியின் மாமனார் பாப்பையன், ரஞ்சித், முருகையன், கிளை செயலர்கள் ராமலிங்கம், சேகர்...
சென்னை: சுருண்டு கிடந்த தமிழினத்துக்கு சுயமரியாதைச் சூட்டைக் கிளப்பிய பகுத்தறிவுச் சூரியன் பெரியார்” அவர் ஏற்றிய சுடரை அணையாமல் காப்போம் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.
தந்தை பெரியாரின் 47வது நினைவுதினம்...
சென்னை: பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 47வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள டிவிட்டில் சாதிய பாகுபாடுகளை அடியோடு தகர்த்தெறிந்தவர் பெரியார் என புகழாரம் சூட்டி உள்ளார்.
தமிழகத்தின்...
திருப்பத்தூா்:
திருப்பத்தூா் மாவட்டத்தில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி தெரிவித்தாா்.
கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பா் 28-ஆம் தேதி திருப்பத்தூா் மாவட்டத்தை...
சென்னை: மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் ராமகோபாலன், இல. கணேசன் இருவரும் விரைவில் நலம் பெற்று பணியை தொடரவேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்...
சென்னை:
தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைந்தால், பெரியார் தொண்டு நிறுவனம் பொதுவுடைமை ஆக்கப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தக்கு ஆதரவாக சிவகங்கையில் பாஜக இருசக்கர வாகன பேரணி நடத்தியது....
வேலூரில் சாலை விபத்தில் படுகாயமடைந்தவரை மீட்டு அமைச்சர் கே.சி.வீரமணி உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
வேலூர் மாவட்டம் நெமிலி பகுதியில் முதலமைச்சர் சிறப்புக் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற வருமான வரி மற்றும் பத்திரப்பதிவு துறை...